சரஸ்வதி வணக்கம்



அன்பே இறைவன்


அழகே இறைவன்


அமைதியே இறைவன்


உண்மை பக்தி எது...?


நம்முடன் வாழும் அனைத்து


உயிர்களையும் அரவணைப்பதே ....!


எல்லோரும் இன்பமும் அமைதியும் ஆனந்தமும் பெற


இந்த நன்னாள் துணைப்புரியட்டும்...


வாழ்க வளமுடன் பல்லாண்டு பல்லாண்டு ...!


------- விவேகப்ரசன்னா


blog comments powered by Disqus