
சந்திக்காமலே இருந்திருக்கலாம்
சந்தோஷமும் ,சங்கடமும்
இல்லாமல் இருந்திருக்கும் ...!
பேசாமலே இருந்திருக்கலாம்
பேச்சுக்களும் ,ஏச்சுக்களும்
இல்லாமலே இருந்திருக்கும் ...!
சாதனைப் பாதை நோக்கி
சக்கரம் கட்டிய பாதகங்கள்
சாக்கடையில் வீழ நேர்ந்திருக்காது ...!
இனி என்ன சொல்ல ...
இரவை நோக்கி நகர்கிறேன் மெல்ல ...
நடந்தவை உன் குற்றமல்ல ..
நாளை விடியல் நான் வாழ்வில் வெல்ல ...!
சந்தோஷமும் ,சங்கடமும்
இல்லாமல் இருந்திருக்கும் ...!
பேசாமலே இருந்திருக்கலாம்
பேச்சுக்களும் ,ஏச்சுக்களும்
இல்லாமலே இருந்திருக்கும் ...!
சாதனைப் பாதை நோக்கி
சக்கரம் கட்டிய பாதகங்கள்
சாக்கடையில் வீழ நேர்ந்திருக்காது ...!
இனி என்ன சொல்ல ...
இரவை நோக்கி நகர்கிறேன் மெல்ல ...
நடந்தவை உன் குற்றமல்ல ..
நாளை விடியல் நான் வாழ்வில் வெல்ல ...!
..................................விவேகபிரசன்னா ...................................