வணக்கம் என் ஆருயிர் நண்பர்களே ...நான் பல நாட்க்களாக ப்லாக் எழுத முடிய வில்லை .எனது பதிவுக்காக காத்திருந்த (!) உங்களுக்கு நன்றி .
இதுவரை என்னென்னமோ எழுதி வந்த நான் இனிமேல் உருப்படியாக மக்களுக்கு பயன்படும் விதமாக (!) எழுத இந்த விசாராவை பயன்படுத்த போகிறேன் .எனக்கு அதிகமாக இணையத்துடன் பழக்கமில்லை ,இருந்தாலும் எனக்கு தெரிந்ததை ,நான் தேடித்தேடி அறிந்துகொண்டதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன் .ஒவ்வொரு மனிதனின் அனுபவங்களும் பிறிதொரு மனிதனுக்கு நிச்சயம் பயன்படும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு .
எனது இந்த தளத்தை அடிக்கடி நீங்கள் பார்வை இட்டால் மட்டும் போதாது பின்னூட்டம் இட்டால் மகிழ்வேன் .(பின்னூட்டம் ன்னா கம்மன்ட் ங்கோய்)
நிறைய எழுத நினைத்தேன் ...ஆனால் வார்த்த ....வார்த்த தான் வரமாட்டேன்குது .
கண்டிப்பா நாளை வருவேன் நல்ல பல தகவல்கள் தருவேன் ..!